தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது தளபதி விஜய் ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு தன் நடிப்பின் திறமையினால் முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து தளபதி விஜயின் இறுதி படமான தளபதி 69 படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் அரசியலிலும் இறங்கி உள்ளார் . பிறகு தன் முழு நேரத்தையும் அரசியலில் செலவிட போவதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய்க்கு காரின் மீது அதித பிரியம் கொண்டவர் . விஜய் தற்போது தன்னிடம் உள்ள 2 கார்களை விற்க இருப்பதாக கூறியுள்ளார் . அதில் ஒன்று அவருக்கு மிகவும் பிடித்த ரோல்ஸ் ராய்ஸ் காராகும் .இதனை லண்டனில் இருந்து இறக்குமதி செய்ததால் இவர் மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு நீதிமன்றத்தில் பல வருடங்களாக நிலுவையில் இருந்தது வந்தது . மற்றொரு காரன வேல்வோ காரையும் விஜய் விற்பனை செய்ய இருப்பதாக வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தது .
இந்நிலைகளில் இந்த இரண்டு கார்களையும் திடிரென விற்பதற்கு காரணமே புதிய கார் வாங்குவதற்காகத்தான் என்றும் தெரியவந்துள்ளது .ஆகையால் விஜய் புதியதாக லெக்சஸ் என்ற ஒரு கோடி மதிப்புள்ள புதிய காரை வாங்கி உள்ளார்.
மேலும் விக்ரம் படம் வெற்றியடைந்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு லெக்சஸ் காரை பரிசாக உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…