இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை கவரும் வகையில் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவதால் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு கூட்டம் உள்ளது. பொதுவாகவே எந்த இடத்தில் குழந்தைகள் இருந்தாலும் அந்த இடம் அப்படியே மகிழ்ச்சியாக மாறிவிடும். குழந்தைகள் செய்யும் சிறு சுற்றித்தனங்கள் கூட நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தான் இருக்கும். அவர்கள் செய்யும் சில செயல்கள் வெறுப்பை உண்டு பண்ணாலும் அதில் கொஞ்சம் சேட்டை நிறைந்து இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் ஒரு வீடியோவில் சிறுமி பள்ளியில் தனது அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். அங்கு இருக்கும் ஆசிரியர் நீ அழுகக்கூடாது என்று சொல்ல நான் அழுகல என்று சொல்லி அழுதப்படியே சிரிக்கிறார். இந்த க்யூட்டான காட்சி பலருடைய மனதையும் கவர்ந்துள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…