“டேய் என்னடா பண்ற”, பரபரப்பான சந்தையில் மனைவியை கொடூரமாக சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கொடூரமாக சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு 8 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் கஜ்னி பகுதியை சேர்ந்த மம்தா சவுகான் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய கணவர் விஸ்வகர்மா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினர் ஒன்றரை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன் மனைவி இருவருக்கான விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மம்தா தன்னுடைய மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்டூடியோவில் புகைப்படம் எடுக்க வீட்டை விட்டு வெளியில் வந்த மம்தாவை கணவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

அவர் ஸ்டூடியோவுக்குள் சென்று வெளியே வந்ததும் அவரை வழிமறித்து விஸ்வகர்மா வாக்குவாதம் செய்த நிலையில் ஒரு கட்டத்தில் தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் மம்தாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரை காப்பாற்ற முடியவில்லை. தற்போது அது தொடர்பான காட்சியை இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

7 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

7 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

8 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

9 மணத்தியாலங்கள் ago