தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப் போகிறார்களா என்ற கேள்விக்கு, அது வெறும் யூகங்கள் மட்டுமே என்று கூறி அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதேவேளையில், கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் ஊழல் மற்றும் கமிஷன் இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் விஜய் நடத்தி வருவதாக வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். வைகோவின் இந்த திடீர் பாராட்டும், கூட்டணி குறித்த சூசகப் பதிலும் தற்போதைய தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும், தவெக – மதிமுக கூட்டணி உருவாவதற்கான அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…
தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…