தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் ரேஷன் கடைகளில் கார்டு தாரர்களுக்கு ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே பில் போடப்படுவதால் ஒருவருக்கு பொருள் வழங்குவதற்கு 20 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றன.
இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகின்றது. இப்படியான நிலையில் எடை தராசு மற்றும் விற்பனை முனைய கருவியை இணைப்பதில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது ஒருவருக்கு பொருட்கள் வழங்கும் நேரம் பத்து நிமிடங்களாக குறைந்துள்ளது. இந்தச் செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…