வருடம் முழுவதும் மாதம் தோறும் அமாவாசை வந்து செல்கிறது. ஆனால் எல்லா அமாவாசைகளை போல ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை கிடையாது. இன்றைய நாட்கள் இறந்தவர்களுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். இதில் நம் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அதனைப் போலவே வீட்டிலும் சில நடைமுறைகளை நாம் பின்பற்றுவது அவசியமாகும்.
அதன்படி ஆடி அமாவாசை நாளில் வாசலில் கோலமிடக்கூடாது. வீட்டை சுத்தம் செய்யவோ, சமையலறை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்யவோ கூடாது. முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வெளி ஆட்களை வீட்டிற்கு வரவழைத்து உணவளிக்கக்கூடாது. காகத்திற்கு சாதம் வைத்த பிறகுதான் பித்ருகளுக்கு படையல் இடவேண்டும். நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக்கூடாது.
நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.ஆடி அமாவாசை படையல் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக செய்யக் கூடியது என்பதால் நைட்டி நோன்ற உடைகள் அணிந்து சமைக்கக் கூடாது. புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து சமைப்பதும், விளக்கேற்றுவதும் நல்லது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…