தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மற்ற செயல்களிலும் மாணவர்கள் ஈடுபாடுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும் பள்ளிகளில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை விளையாட்டு பாட வேலையை மற்ற பாட ஆசிரியர்கள் கடன் வாங்கி பயன்படுத்திக் கொள்வதுதான். இதனால் மாணவர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகிறது.
இப்படியான நிலையில் பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் P.E.T பாட வேலையை கடன் வாங்க கூடாது என்று துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விளையாட்டு மூலமாகவும் நிறைய விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார். கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…