Categories: சினிமா

இந்தப் பாட்டை இவர் பாடவே கூடாது என அடம் பிடித்த சிவாஜி.. அவரையே வியக்க வைத்து ஒரே படத்தில் 8 பாடல்களை பாடி அசத்திய டிஎம்எஸ் உருவான கதை..!

Spread the love

கடந்த 1954 ஆம் ஆண்டு ஆர் எம் கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தூக்குத் தூக்கி. சிவாஜி, லலிதா மற்றும் பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஜி ராமநாதன் இசை அமைத்திருந்தார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜனும் சிவாஜிக்கு சி எஸ் ஜெயராமனும் பாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஓரிரு பாடல்கள் பாடும் வாய்ப்பு மட்டுமே டி எம் எஸ் க்கு கிடைத்துள்ளது. அதனைப் போலவே எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமாக கூட்டுக் கிளி படத்தில் நான்கு பாடல்களை டிஎம்எஸ் பாடியிருந்தார். இதனிடையே தூக்குத்தூக்கி படத்தில் பாடுவதற்காக டிஎம்எஸ் வாய்ப்பு கிடைத்து அவரும் பாடல் பதிவுக்காக சென்றுள்ளார்.

1952 ஆம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கே சி எஸ் ஜெயராமன் தான் பாடல்கள் பாடி வந்தார். ஆனால் தூக்குத் தூக்கி படத்தில் பாடுவதற்காக அவர் அதிக சம்பளம் கேட்டதால் பட குழுவினர் டி எம் எஸ் க்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். இந்தப் பாடலைப் பாட வந்த போது சிவாஜி, எனக்கு சி எஸ் ஜெயராமன் தான் பாடிக் கொண்டிருக்கிறார், அவர் பாடினால்தான் நன்றாக இருக்கும் வேறு பாடகர்கள் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான படகு குழுவினர் இதனை டிஎம்எஸ் இடம் சொல்ல இந்த பழத்தில் பாட வேண்டும் என்று விதி இருந்தால் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு நான் இந்த படத்தில் மூன்று பாடல்களை இலவசமாக பாடி தருகிறேன், அதை நீங்கள் சிவாஜி இடம் போட்டு காட்டுங்கள் அவர் சம்மதம் சொன்னால் பாடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட பட குழு டி எம் எஸ் குரலில் மூன்று பாடல்களை பதிவு செய்து அதை சிவாஜிக்கு போட்டு காட்டியுள்ளனர்.

முதலில் சாதாரணமாக கேட்ட சிவாஜி பிறகு தாளம் போட்டு பாடலை ரசித்தார். பாடல் முடிந்த பிறகு இதை யார் பாடியது என்று கேட்க மதுரையிலிருந்து வந்திருக்கிறார் பெயர் சௌந்தர்ராஜன் என்று அறிமுகம் செய்துள்ளனர். அப்போது டி எம் சௌந்தரராஜன் அழைத்த சிவாஜியின் அல்லா பாடி இருக்கீங்க இந்த படத்தில் மற்ற அனைத்து பாடல்களையும் நீங்களே பாடுங்கள் என்று கூறியுள்ளார். சுமார் 11 பாடல்கள் உள்ள இந்த படத்தில் எட்டு பாடல்களை டிஎம்எஸ் பாடியிருந்தார். இந்த படம் வெற்றி அடைந்த டிஎம்எஸ் க்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

Nanthini

Recent Posts

“மெழுகுவர்த்தி பஞ்சாயத்து” இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல… மேயர் பிரியா பரபரப்பு விளக்கம்..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…

4 minutes ago

குழந்தை பிறந்த 10 நாளில்.. மருத்துவரின் ஆலோசனையும் மீறி வந்த என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. எம்எல்ஏ பல்லவி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்…

9 minutes ago

மேயர் பிரியா செய்த சதி… குத்துவிளக்கு ஏற்றுவதில் வெடித்த மோதல்… உண்மையை உடைத்த TVK பெண் எம்எல்ஏ..!!

சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர்…

16 minutes ago

அதிரும் அரசியல்..! திராவிடக் கட்சிகளின் ரகசிய உடன்பாடு..? விஜய்யை வீழ்த்த கைகோர்க்கும் திமுக – அதிமுக..!!

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

41 minutes ago

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்… தாராளம் காட்டிய தளபதி விஜய்..!!

தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…

51 minutes ago

நள்ளிரவில் அழுகுரல்…! கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்.. உறைந்து நின்ற 4 குழந்தைகள்… அதிகாலையில் வாஷ்பேசினில் எலக்ட்ரீஷியன் செய்த பகீர் காரியம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36)…

58 minutes ago