தினமும் 20 முதல் 30 நிமிடம் நடை அல்லது யோகா செய்தால் ரத்த ஓட்டம் சீராகி இதயம் வலிமை பெறும். உடல் செயல்பாடு ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
கீரை பருப்பு நெல்லிக்காய் பூண்டு போன்றவை உணவு சேர்த்தால் கொழுப்பு அளவு குறைந்து இதயத்திற்கு ஆதரவு கிடைக்கும். பழங்கள் காய்கறிகள் இதயத்துக்கு நன்மை தரும்.
அதிக உப்பு எண்ணெய் பொரியல் ஜங் ஃபுட் தவித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். சிவப்பு இறைச்சி உணவுகளை தவிர்த்தல் முக்கியம்.
தினமும் போதுமான தண்ணீர் குடித்தால் ரத்தம் தடிமனாகாமல் இதயத்தின் சுமை குறையும். உடலில் போதிய நீரேற்றம் இருப்பது அவசியம்.
கோபம் கவலை மன அழுத்தம் குறைத்து ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்தால் இதயத்துக்கு அமைதி கிடைக்கும். எப்போதும் பரபரப்பின்றி மனதை லேசாக ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களை பின்பற்றினால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…