Categories: சினிமா

என்கூட பழகினவங்க அந்த வார்த்தையை சொல்லமாட்டாங்க… அரவிந்த்சாமி ஓபன் டாக்…

Spread the love

அரவிந்த்சாமி தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராவார். இவர் திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். ஆனால் தனது மாமாவிடம் வளர்ந்தவர் அரவிந்த்சாமி. தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அரவிந்த்சாமி.

1991 ஆம் ஆண்டு ரஜினி மம்மூட்டி நடித்த தளபதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த்சாமி. பின்னர் 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முதல் படத்தின் மூலமாகவே பெயரும் புகழும் அடைந்தார் அரவிந்த்சாமி.

தொடர்ந்து மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சாரக்கனவு, என் சுவாச காற்றே போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற அரவிந்த்சுவாமி 2000 களின் ஆரம்ப கட்டத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 2012 ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு தனி ஒருவன், போகன் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அரவிந்த்சாமி கார்த்தி நடித்திருக்கும் மெய்யழகன் திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது.

ஒரு நேர்காலில் கலந்து கொண்ட அரவிந்த்சாமி அவர்களிடம் தொகுப்பாளர் மக்கள் உங்களைப் போல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீங்க அப்படின்னு கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த அரவிந்த்சாமி வெளிய இருந்து பார்க்கும்போது எல்லாருக்கும் அப்படி தான் இருக்கும். என்கூட வந்து பழகி பாத்தா தான் என்னோட கேரக்டர் தெரியும். என்கூட பழகி இருந்தாங்கன்னா என்ன மாதிரி மாப்பிள்ளை வேணும்னு அவங்க கண்டிப்பா சொல்ல மாட்டாங்க என்று ஓபனாக பேசி இருக்கிறார் அரவிந்த்சாமி.

admin

Recent Posts

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

3 minutes ago

நம்ம ஆட்சிக்கு நாள் குறிக்குறாங்க… வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே… CM விஜய் கொடுத்த ஷாக்… ஆடிப்போன எதிர்க்கட்சி..!!

"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…

5 minutes ago

FLASH: “கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் அவ்வளவு வலி, வேதனை” பேரவையில் முதல்வர் விஜய் உருக்கம்..!!

"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…

13 minutes ago

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்” சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி…!!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…

26 minutes ago

“நடிகன் கட்சின்னு நக்கல் நையாண்டி பண்ணுறாங்க” நான் அவங்க ஸ்டைல்லயே பதில் சொல்றேன்… சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மாஸ்…!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…

42 minutes ago

“எதிர்த்துப் பேசினால்தான் எதிர்க்கட்சி” உதயநிதி சொன்ன அந்த வார்த்தை… தனது பாணியில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…

46 minutes ago