Categories: சினிமா

குடிக்க கூட தண்ணி இல்ல.. மொட்டை மாடியிலிருந்து உதவி கேட்டு பிரபல நடிகை வெளியிட்ட பதிவு..

Spread the love

சென்னையில் தாக்கியுள்ள மிக்ஸாம் புயலால் பல குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மக்கள் தற்பொழுது பெரும் துயரத்தில் அல்லல்பட்டு வருகின்றனர். குடிக்க  தண்ணீர் இன்றி, சாப்பிட உணவு இன்றி, மின்சாரமின்றி என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  

இது மட்டும் அல்ல. வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தற்பொழுது தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு வெளியில் தண்ணீர் கடல் போல் தேங்கியுள்ளது. இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி பல முக்கிய சினிமா நட்சத்திரங்களும் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மொட்டை மாடியில் இருந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு உதவி கேட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து மீட்பு படையினர் அவரை விரைவாக மீட்டனர். அவருடைய வீட்டில் இருந்த நடிகர் அமீர் கானையும் மீட்டனர். இந்நிலையில் நடிகை ஆத்மிகா தான் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறி உதவி கேட்டு ட்விட்டர்  பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆத்மிகா.

இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். ‘மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அவர் தற்பொழுது ‘ நான் இருக்கும் காரப்பாக்கம் ஏரியாவில் தண்ணீர் அளவு குறையவில்லை. மின்சாரம், நெட்ஒர்க், குடிக்க தண்ணீர் எதுவும் இல்லை. இந்த பதிவு சரியான அதிகாரிகளை சென்றடையும் என நம்புகிறேன். மாடிக்கு வந்தால் தான் கொஞ்சம் நெட்ஒர்க் கிடைக்கிறது’ என்று கூறியுள்ளார். இதோ அந்த பதிவு….

Begam

Recent Posts

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

6 minutes ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்… இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்… ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்… மத்திய அரசின் அதிரடி அப்டேட்…!!

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…

7 minutes ago

கணவனே எமன்…. அன்னூர் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. 4 நாளில் வெளியான பகீர் உண்மை….!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…

10 minutes ago

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

13 minutes ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

15 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

18 minutes ago