அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், அவர் இதுவரை எந்தவொரு கட்சியிலும் சேராமல் மௌனம் காத்து வருகிறார்.
தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசுவதில் நீடிக்கும் சிக்கல்களும், கட்சியில் இணைந்தால் ஏற்கனவே இருக்கும் சீனியர் தலைவர்களுக்கு மத்தியில் தனக்கு உரிய முக்கியத்துவமும் தகுந்த பொறுப்பும் கிடைக்குமா என்ற அரசியல் குழப்பமுமே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, தனது செல்வாக்குமிக்க விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாகக் களம் இறங்கித் தனது பலத்தை நிரூபிக்க அவர் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது புதிய தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…