அடுத்தடுத்து நடந்த சோகங்களால் தனது அக்கா, தந்தை மற்றும் தாய் ஆகிய அனைவரையும் இழந்து அனாதையாக நின்று போராடும் வாலிபர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் உலுக்கியுள்ளது. தற்போது அந்த வாலிபருக்கு மூளைக் கட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அடிக்கடி காக்காய் வலிப்பு போன்ற வலிப்பு நோயும் ஏற்பட்டு வருகிறது. கையில் மருந்துகளுடன் வீடியோ வெளியிட்ட அந்த வாலிபர், தனக்கு மட்டுமே உலகத்தின் அனைத்துத் துன்பங்களையும் கடவுள் ஏன் கொடுத்தார் என்று கண்ணீருடன் புலம்புகிறார்.
மருத்துவமனைக்குச் சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், “எனக்கு அறுவை சிகிச்சை நடந்தால் அதன்பின் என்னைப் பராமரிக்கவும், மருந்துகள் வாங்கித் தரவும், எனக்கு ஆறுதல் கூறவும் யாருமே இல்லையே” என்று அவர் உருக்கமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். ஆதரவற்றுத் தனிமையில் நோயுடன் போராடும் இந்த இளைஞரின் வேதனையான நிலைமை இணையத்தில் பார்ப்போரின் மனதை உருக வைப்பதாக அமைந்துள்ளது.
நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பெற்ற ரூ.2 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய…
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அரவிந்த் (15) என்ற…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது நிலத்தை அடமானம் வைத்து, அதே…
இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும்…
தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதங்களின்போது, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூரில், 95 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது 35 பேரன்மார்கள் இணைந்து அவரை பல்லக்கில் சுமந்து…