இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் என்ன தவறு செய்திருந்தாலும், ஒரு பெண் மீது இப்படி இரக்கமின்றி வன்முறையைப் பிரயோகிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளையில், இணையத்தில் பிரபலமாவதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலி வீடியோவா அல்லது உண்மையிலேயே நடந்த வன்முறைச் சம்பவமா என்றும் நெட்டிசன்கள் இடையே விவாதம் எழுந்துள்ளது. காரணம் எதுவாக இருப்பினும், பெண்கள் மீது இதுபோன்று கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது காவல்துறையினர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…
திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வர் ராவ் என்பவரது மனைவி பவானி, கூரியர் நிறுவன ஊழியரான சைதுலு என்பவருடன்…
மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…
தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்…
மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…