தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தொடர்ந்து பபிள் டீ மற்றும் அதிகச் சர்க்கரை கலந்த பழச்சாறுகளை மட்டுமே பருகி வந்துள்ளார். இந்நிலையில், அவருக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சலும், தாங்க முடியாத அளவிற்கு முதுகின் பக்கவாட்டுப் பகுதியில் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரைச் சோதனை செய்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வலது சிறுநீரகத்திற்குள் 300க்கும் மேற்பட்ட கற்கள் அடர்த்தியாக நிறைந்து காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் சில கற்கள் 2 சென்டிமீட்டர் அளவிற்குப் பெரியதாக, சிறிய கொழுக்கட்டைகளைப் போன்று திரண்டு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போதிய தண்ணீர் அருந்தாமல் இனிப்பு பானங்களை மட்டுமே பருகியதே இந்த அளவுக்குச் சிறுநீரகக் கற்கள் உருவாக முதன்மைக் காரணம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…
ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த…
பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக் தாம் திருத்தலத்தில், சவன் மாத சிறப்பு வழிபாட்டிற்காக இன்று பெருமளவில் பக்தர்கள் திரண்டனர்.…
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார்…
வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாக நமது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய…
கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில்…