ஒரு சொட்டு தண்ணி இல்ல…! ஏம்மா.. சாப்பிடறதுக்கு வேற ஒண்ணுமே கிடைக்கலையா…? ஸ்கேனில் கொழுக்கட்டை சைஸ் கற்கள்…. டாக்டர்களையே அலறவிட்ட தைவான் பெண் ….!!

Spread the love

தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தொடர்ந்து பபிள் டீ மற்றும் அதிகச் சர்க்கரை கலந்த பழச்சாறுகளை மட்டுமே பருகி வந்துள்ளார். இந்நிலையில், அவருக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சலும், தாங்க முடியாத அளவிற்கு முதுகின் பக்கவாட்டுப் பகுதியில் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரைச் சோதனை செய்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வலது சிறுநீரகத்திற்குள் 300க்கும் மேற்பட்ட கற்கள் அடர்த்தியாக நிறைந்து காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் சில கற்கள் 2 சென்டிமீட்டர் அளவிற்குப் பெரியதாக, சிறிய கொழுக்கட்டைகளைப் போன்று திரண்டு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போதிய தண்ணீர் அருந்தாமல் இனிப்பு பானங்களை மட்டுமே பருகியதே இந்த அளவுக்குச் சிறுநீரகக் கற்கள் உருவாக முதன்மைக் காரணம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சீரழிப்பு!”… நடுங்க வைத்த நள்ளிரவு சிசிடிவி காட்சிகள்… 6 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்… நீதிமன்றம் அதிரடி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…

8 minutes ago

“அவரு சோகமா இல்ல… தாத்தாவை கொல்லணும்…” கூகுளில் தேடி பார்த்த பேரன்கள்…. மூட்டை கட்டி வீசி, ஆடைகளை எரித்த சிறுவன்…. பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த…

11 minutes ago

கோவில் திருவிழாவில் பெரும் விபரீதம்… ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்… 6 பேர் துடிதுடித்து பலி… கலெக்டர் கொடுத்த அதிரடி விளக்கம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக் தாம் திருத்தலத்தில், சவன் மாத சிறப்பு வழிபாட்டிற்காக இன்று பெருமளவில் பக்தர்கள் திரண்டனர்.…

18 minutes ago

பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக்…! 5 பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக யோசித்த தாய்…. சித்திரவதை செய்து கொன்ற கணவர்… குலை நடுங்க வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார்…

24 minutes ago

நொடியில் நடக்கும் பண மோசடி… வாட்ஸ்அப்பில் இந்த 2 ஆவணங்களை மட்டும் இனி யாருக்கும் அனுப்பாதீங்க… சைபர் க்ரைம் எச்சரிக்கை…!!

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாக நமது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய…

27 minutes ago

நீயெல்லாம் மனுசனா…? “ஹனிமூன் வந்த இடத்தில் மாதவிடாய்…” மனைவியை உதைத்து கொலை செய்ய முயன்ற புதுமாப்பிள்ளை… 45 நாட்களில் முடிந்த வாழ்க்கை…. பகீர் சம்பவம்…!!

கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில்…

36 minutes ago