ஓமன் கடற்பகுதியில் இன்று அதிகாலை ‘விராட் 1’ என்ற வணிகக் கப்பல் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென அதன் இயந்திரம் செயலிழந்தது. இதனால் கப்பலுக்குள் கடல் நீர் வேகமாகப் புகத் தொடங்கி, அது கடலில் மூழ்க ஆரம்பித்தது. ஆபத்தை உணர்ந்த மாலுமிகள் அனைவரும் உடனடியாகக் கப்பலை விட்டு வெளியேறி, கடலில் குதித்தனர்.
‘விராட் 1’ கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதை, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையினர் கவனித்தனர். உடனடியாக உயிர் காக்கும் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 இந்திய மாலுமிகளையும், அங்கு வந்த மற்றொரு சரக்குக் கப்பலின் ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட 14 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதை மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல், அண்மையில் ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ‘எம்.டி செட்டபெல்லோ’ என்ற வணிகக் கப்பலில் இருந்த 3 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…