பாதுகாப்பான முதலீட்டையும் நிலையான லாபத்தையும் எதிர்பார்க்கும் சாமானிய மக்களுக்கு, தபால் நிலையத்தின் ‘டைம் டெபாசிட்’ திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வெறும் 1,000 ரூபாயிலேயே ஒருவர் தனது சேமிப்பைத் தொடங்க முடியும் என்பதுடன், முதலீடு செய்ய எவ்வித உச்சவரம்பும் இல்லை என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். மத்திய அரசின் நேரடி உத்தரவாதம் இருப்பதால், சந்தை அபாயங்களுக்கு அஞ்சாமல் பொதுமக்கள் தங்களது பணத்தை இதில் தைரியமாகச் சேமிக்கலாம்.
ஐந்து ஆண்டு காலத் திட்டத்தில் தற்போது 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, இது பல முன்னணி வங்கிகளின் வட்டி விகிதத்தை விட அதிகமாகும். உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாயை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் சுமார் 45,000 ரூபாய் வரை வட்டியாகவே ஈட்ட முடியும். இதில் தனிநபர் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுக் கணக்கையும் தொடங்க முடியும். சிறிய சேமிப்பைத் தொடங்கி எதிர்காலத்தில் பெரிய நிதியை உருவாக்க விரும்புவோருக்கு இந்தத் தபால் நிலையச் சேமிப்புத் திட்டம் மிகச்சிறந்த தேர்வாகும்.
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று…
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக்…