உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற நிலையில், தற்போது அவரையும் ஏமாற்றிவிட்டுத் தனது மைத்துனருடன் தப்பியோடியுள்ள விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, சரிதா என்ற அந்தப் பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளைக் கைவிட்டு, தனது மகள் திருமணம் செய்யவிருந்த ராகுல் என்ற இளைஞனுடன் காதல் வயப்பட்டு மாயமானார். இருவரும் பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி ராகுல் வேலைக்குச் சென்ற நேரத்தில் சரிதா அங்கிருந்து மறைந்துள்ளார்.
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களிடையே மிகவும் பிரபலமான 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.…
சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ரோடுஷோவை பாதியில் முடித்துவிட்டு யாரிடமும் பேசாமல்…
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய இறுதிவட்டக்…
ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட ஆழ்கடல் ஆய்வு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச…
நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…