சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு நபர் புலி வேடம் அணிந்துகொண்டு, காட்டுக்குள், கொடூரமான புலிகளின்முன்பு தைரியமாக நடந்து செல்கிறான். ஆனால் இது மனிதன் தான் புலி அல்ல என்பதை தெரிந்துகொண்ட அந்த புலி அந்த நபரை துரத்துகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆபத்தான ஸ்டண்ட் வீடியோவிற்கு சமூக ஊடக பயனர்கள் பலரும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். “வீடியோ உண்மையானதா, அந்த மனிதனுக்கு என்ன ஆனது? அவர் உயிர் பிழைத்தாரா இல்லையா?” என்றும், ஒரு பயனர், “சகோதரரே, இந்த வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டது என்று நினைக்கிறேன்” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “அந்த நபரின் தைரியத்தை நான் பாராட்ட வேண்டும், ஆனால் இது முட்டாள்தனத்தின் உச்சம்” என்றார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…