தண்ணீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியத்துக்கு இத்தனை நன்மைகளா? – இனிமே தண்ணீரை மிஸ் செய்யாதீங்க!

Spread the love

மனிதன் உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ அதுபோல தண்ணீரும் மிக முக்கியமானது. ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தாகம் எடுக்கும் போது கண்டிப்பாக நீர் அருந்த வேண்டும். தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் மீண்டும் தாகம் எடுத்தால் தேவைப்படும் அளவுக்கு தண்ணீரை அருந்தலாம். தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

நீர் பருக ஏற்ற நேரம் எது என்றால் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடம்பிற்கு நீர் தேவை என்பதை தாகம் உணர்த்துகிறது. உடல் வறட்சியால் மயக்கம் வாந்தி தலைசுற்றல் மன பாதிப்புகள் ஞாபகமருதி கவனக்குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் வறட்சியால் குறைந்த ரத்த அழுத்தம் அதிக சோர்வு போன்ற உபாதைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

குளிர்ந்த நீர் வழக்கத்தை விட ஒரு லிட்டர் தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் எடையை ஒரு சில மாதங்களில் குறைக்கலாம். தண்ணீர் உடலில் சக்தியை அதிகரிக்கும். தண்ணீர் ஜீரண பிரச்சனைகளை சரிசெய்யும். வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக சுடுநீர் குடித்து சரி செய்யலாம்.

உணவு ஜீரணிக்காமல் உடலில் தேங்கி இருந்தால் அதனை விரைவாக சரி செய்ய உதவும். மலச்சிக்கலில் அவதிப்படுபவர்கள் சுடுதண்ணீர் குடிப்பதால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். அந்த சுடு தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றையும் பச்சை தேயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Elango

Recent Posts

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

14 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

21 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

29 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

37 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

46 minutes ago