பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 16 மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இவரது குரலுக்கு மயங்காதவர்கள் இருக்கவே முடியாது. எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது அவர் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி பாலசுப்ரமணியம் சாந்தி நிலையம் திரைப்படத்திற்காக இயற்கை என்னும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி என்ற பாடலை பாடினார். இதுதான் அவரது குரலில் முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல்.
ஆனால் எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் முதலில் ரிலீசானது அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா என்ற பாடல். எஸ்.பி பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல் வேறு. திரையில் வெளியான பாடல் வேறு. 1000 படகர்கள் வந்தாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் திரையுலகில் அவருக்கு என ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…