பிரபல நடிகரான ரவி மோகன் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்.
சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்ட பிரச்சனை குறித்து தான் பரபரப்பாக பேசி கொண்டிருக்கின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் ரவி மோகன் தனது மனைவியை பிரிவதாக முடிவு எடுத்தார்.
இன்று ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவன அறிமுக விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன் இந்த நிகழ்வு நடக்க ஒரே காரணம் கெனிஷா தான். இவ்வளவு பேர் வருவார்கள் என தெரியாது. நான் யார் என்று எனக்கு உணர வைத்தவர் கெனிஷா தான். எனக்கு கடவுள் கொடுத்த வரம் கெனிஷா. இவரை போன்ற ஒருவர் அனைவரின் வாழ்விலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என ரவி மோகன் கூறியுள்ளார். அவர் பேச பேச கெனிஷா கண் கலங்கினார்.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தொடர் தேர்தல் தோல்விகளால் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்பு விழாவிலேயே திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில்,…
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் (94) வயது மூப்பு மற்றும்…
தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…
தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்…