அடேங்கப்பா..! மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுக்க ரூ.9.95 லட்சம் கட்டணம்… இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி…!!

Spread the love
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்திய வருகை, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த ஆர்வத்தை அவரது சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர்கள் வணிக ரீதியாக மாற்றியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வரும் 13-ம் தேதி ஹைதராபாத் செல்லவுள்ள மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், ஒரு புகைப்படத்திற்கு ₹9.95 லட்சம் (கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய்) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதில் இருந்து, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. “விளையாட்டு வீரரின் புகழைப் பயன்படுத்தி நடத்தப்படும் இத்தகைய பெரும் கட்டண வசூல் அதிர்ச்சியளிக்கிறது” என்றும், “இது ரசிகர்களின் உணர்வுகளை வணிகமாக்கும் செயல்” என்றும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago