நடிகை நஸ்ரியா ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2006ல் வெளியான ‘பளிங்கு’ மலையாள திரைப்படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை நஸ்ரியா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013இல் ஹீரோயினாக அறிமுகமானார். நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற திரைப்படங்கள் இவரை தமிழில் முன்னணி நடிகையாக்கியது. 2014 வெளியான பெங்களூர் நாட்கள், திருமணம் என்கிற நிக்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவ,ர் மலையாளம் மற்றும் தெலுங்கில் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்பொழுது பல வருடங்களுக்கு பிறகு ‘அடடே சுந்தரா’ என்ற படத்தின் மூலம் சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தற்பொழுது போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், ‘மெழுகு டாலு நீ’ என வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…..
அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…
திமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை, அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…
முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…