நடிகர் மணிவண்ணனின் மகன் மற்றும் மகள் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் மணிவண்ணன் அவர்களை நமக்கு ஒரு நடிகராக மட்டும் தான் தெரியும். அவர் ஒரு இயக்குனர் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை பெரும்பாலானவற்றில் மக்களின் பிரச்சனைகளை பற்றியும், கிராமங்களின் அவலங்களையும் எளிமையாக சொல்லிய மக்கள் கலைஞன் மணிவண்ணன்.
1983 ஆம் ஆண்டு ‘ஜோதி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்கம் மட்டுமல்லாது நடிப்பிலும் இவர் திறமை பெற்றவர். மணிவண்ணனுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த் நடித்த கோரிப்பாளையம் திரைப்படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார்.
இவர் மகள் ஜோதி அமெரிக்காவில் வசிக்கிறார். தனது முதல் திரைப்படத்தின் பெயரை தன் மகளுக்கு சூட்டினார். இவருடைய இயக்கத்தில் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளி வந்துள்ளன. நடிகர் சத்யராஜூம் மணிவண்ணனும் நெருங்கிய நண்பர்கள்.
நடிகர் சத்யராஜை வைத்து மட்டும் சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். மணிவண்ணன் தன் குடும்பத்தாருடன் எப்பொழுதும் பாசமாக இருப்பவர். தற்பொழுது மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் தனது அக்கா ஜோதியுடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டாராம்.
இந்நிலையில் மணிவண்ணன் மகள் மற்றும் மகன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்….
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…