ஆன்லைன் மூலம் எலி மருந்து ஆர்டர் செய்த பெண்ணின் தற்கொலை முயற்சியைத் தடுத்து, ஒரு டெலிவரி ஊழியர் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் 3 முதல் 4 எலி மருந்து பேஸ்ட்டுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இதைப் பார்த்த டெலிவரி ஊழியருக்கு, ஒரே நேரத்தில் இவ்வளவு மருந்துகள் எதற்கு என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற ஊழியர், அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளைக் கவனித்தபோது அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
வழக்கம்போல் பொருளைக் கொடுத்துவிட்டுச் செல்லாமல், மனிதாபிமானத்துடன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்கொலை முடிவைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஊழியரின் இந்த சமயோசித செயலால் ஒரு உயிர் காக்கப்பட்டது. தனது கடமையையும் தாண்டி, சமூகப் பொறுப்புடன் செயல்பட்ட அந்த டெலிவரி ஊழியரின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த ஊழியர் நிஜமான “ஹீரோ” எனப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…
குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். ஆனால், மணமகனாகப்…
"தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள்" என்று நடிகர் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டதாகவும், "நான்தான் உங்கள் தாய்மாமன்" எனச் செண்டிமெண்ட்…
உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் (Hapur) மாவட்டத்தில் உள்ள ஆலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள வாட்டர் பார்க் ஒன்றில், 8 வயது சிறுவன்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி (EPS) உடன் மீண்டும் இணைய எஸ்பி வேலுமணி (SP…
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் எப்போது…