தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (MLA) சுகுமார் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார். முன்னதாக எஸ்.பி. வேலுமணி அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அவர், சற்று நேரத்திற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை (EPS) அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சுகுமாரிடமிருந்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்த நிலையில், தற்போதைய இந்த திடீர் சமரசத்தைத் தொடர்ந்து, மீண்டும் அதே மாவட்டச் செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வேலைப்பளு மற்றும் அன்றாட வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட்டு, மனதை லேசாக்கிக் கொள்ளவே நாம் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்கிறோம். அங்கு நமக்குத்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையிலும், மாநில அரசியல் களம் இன்னும் அமைதியடைந்தபாடில்லை. அடுத்தடுத்து…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக காவல் துறை…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட…
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூத்த நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன் உடல்நலப்…
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல், திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு காலப் பாரம்பரிய அரசியல் கட்டமைப்பையே முற்றிலுமாக…