“புருஷன விட உன்ன தான் புடிச்சிருக்கு”… உல்லாசமாக இருக்க லாட்ஜில் ரூம் போட்ட காதல் ஜோடி… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா கிராமம் சுற்றுலா தளமாக திகழ்கிறது. அங்குள்ள விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் மற்றும் இளம் பெண் ஆகிய இருவரும் தனியாக அரை எடுத்து தங்கினர். இதனிடையே அவர்கள் தங்கி இருந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் பிணமாக கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இறந்து போன வாலிபர் மரை முட்டம் பகுதியை சேர்ந்த சுபின் (28), இளம் பெண் ஆரியங்கோடு பகுதியை சேர்ந்த மஞ்சு (31) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் காதலர்கள் என்பதும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து பழகி வந்ததும் தெரிய வந்துள்ளது. மறக்க முடியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

இவர்களுடைய தொடர்பு குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் வீட்டை விட்டு இருவரும் வெளியேறின. அவர்கள் மாயமானது குறித்து இருவரின் குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை உன் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் லாட்ஜில் பிணமாக கிடந்தனர். தங்கள் காதல் விவகாரம் குடும்பத்துக்கு தெரிய வந்ததால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் தற்கொலை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது m

Nanthini

Recent Posts

சட்டென “பளார்” கொடுத்த மணமகள்… ரத்த வெள்ளத்தில் துடித்த மணமகன்.. திருமண மேடையில் நடந்த பகீர் திருப்பம்..!!

மணமேடையில் மணமகன் தன்னை நெருங்குவதை மணமகள் திட்டவட்டமாக மறுத்து தடுத்தார். எனினும், மணமகன் எல்லையை மீறி வலுக்கட்டாயமாக அவரிடம் நெருங்க…

2 minutes ago

தமிழகத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வந்தால்… 234 தொகுதியிலும் TVK தான்… அமைச்சர் அருண்ராஜ் அதிரடி…!!

தமிழகத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வந்தால், மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி…

7 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! பணம் தர மாட்டியா..? கைக்குழந்தையுடன் இருந்த தாயை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமி..!!

சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோ தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், போதைப்பொருள் உட்கொண்டதாகக்…

23 minutes ago

அதிர்ச்சி..! விளையாடும்போது நேர்ந்த கொடூரம்.. தந்தையின் மடியிலேயே 6 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்..!!

உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும்…

32 minutes ago

வீர வசனம் பேசுனீங்களே என்னாச்சு..? CM ஜோசப் விஜய் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்..? டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி…

37 minutes ago

கல்லூரி மாணவி குளிப்பதைத் எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… கைது செய்த போலீஸ்..!!

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி…

41 minutes ago