மணமேடையில் மணமகன் தன்னை நெருங்குவதை மணமகள் திட்டவட்டமாக மறுத்து தடுத்தார். எனினும், மணமகன் எல்லையை மீறி வலுக்கட்டாயமாக அவரிடம் நெருங்க முயன்றபோது, மிகுந்த ஆத்திரமடைந்த மணமகள் அனைவர் முன்னிலையிலும் மணமகனின் கன்னத்தில் பளாரென அறைந்தார். இந்த அதிரடி சம்பவத்தால் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கட்டுக்கடங்காமல் முற்றி, பெரும் கலவரமாக வெடித்தது. இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த பயங்கர மோதலில், மணமகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவரது தலை பிளந்தது. ஒரு சுபநிகழ்ச்சியாகத் தொடங்கிய திருமணம், கணநேர ஆத்திரத்தாலும் மோதலாலும் வன்முறைக் களமாக மாறி, ரத்தக் கறையுடன் பாதியிலேயே நின்றது.
குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். ஆனால், மணமகனாகப்…
"தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள்" என்று நடிகர் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டதாகவும், "நான்தான் உங்கள் தாய்மாமன்" எனச் செண்டிமெண்ட்…
உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் (Hapur) மாவட்டத்தில் உள்ள ஆலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள வாட்டர் பார்க் ஒன்றில், 8 வயது சிறுவன்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி (EPS) உடன் மீண்டும் இணைய எஸ்பி வேலுமணி (SP…
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் எப்போது…
பீகாரில் நடந்த இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம், கேட்பவர் எவரையும் உறைந்து போகச் செய்யும். ஒரே படுக்கையில் ஒன்றாக ஆசையாய்…