ஊழியர்களுக்கு தலா ரூ. 1.5 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பரிசாக வழங்கி சீன நிறுவனம் சர்பிரைஸ் கொடுத்துள்ளது. ஜெஜியாங் குவோஷெங் ஆட்டோமொபைல் கோ லிமிடெட் (Zhejiang Guosheng Automobile Co Ltd). இது வாகனங்களுக்கான ஃபாஸ்டென்சர்களை (automotive fasteners) தயாரிக்கும் ஒரு சீன நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவன வளாகத்திற்கு அருகிலேயே 18 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளது.
நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு இந்தக் குடியிருப்புகள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பின் மதிப்பு சுமார் ₹1.5 கோடி ஆகும். திறமையான ஊழியர்களை ஈர்க்கவும், நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்ற ஊக்குவிக்கவும் இந்தத் தனித்துவமான திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…