ஊழியர்களுக்கு தலா ரூ. 1.5 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பரிசாக வழங்கி சீன நிறுவனம் சர்பிரைஸ் கொடுத்துள்ளது. ஜெஜியாங் குவோஷெங் ஆட்டோமொபைல் கோ லிமிடெட் (Zhejiang Guosheng Automobile Co Ltd). இது வாகனங்களுக்கான ஃபாஸ்டென்சர்களை (automotive fasteners) தயாரிக்கும் ஒரு சீன நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவன வளாகத்திற்கு அருகிலேயே 18 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளது.
நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு இந்தக் குடியிருப்புகள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பின் மதிப்பு சுமார் ₹1.5 கோடி ஆகும். திறமையான ஊழியர்களை ஈர்க்கவும், நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்ற ஊக்குவிக்கவும் இந்தத் தனித்துவமான திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…