தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள ஆதவ் அர்ஜுனா மற்றும் N. ஆனந்த் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான அதிகார மோதல் வெடித்துள்ளதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.
அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை தவெக-வில் இணைப்பதற்கு ஆதவ் அர்ஜுனாவுக்குத் துளிக்கூட விருப்பமில்லை என்று பரந்தாமன் தனது பேட்டியில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் இந்த அதிரடியான பேட்டி, தவெக கட்சிக்குள்ளான உட்கட்சிப் பூசலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதோடு, தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் (SM) அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…