தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் பள்ளியில் மாணவர்கள் செல்வதை விட அரசு பள்ளியில் இருக்கும் திட்டங்களை அறிந்து மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காகவே ஏராளமான உதவித்தொகை திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அப்படி ஒரு திட்டம்தான் தமிழ் புதல்வன் திட்டம்.
தமிழகத்தில் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 21 முதல் 30 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் தொலைதூர கல்வி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள் https://umisdashboard.tnega என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…