தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்…. எப்படி விண்ணப்பிப்பது…?

Spread the love

தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் பள்ளியில் மாணவர்கள் செல்வதை விட அரசு பள்ளியில் இருக்கும் திட்டங்களை அறிந்து மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காகவே ஏராளமான உதவித்தொகை திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அப்படி ஒரு திட்டம்தான் தமிழ் புதல்வன் திட்டம்.

தமிழகத்தில் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 21 முதல் 30 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் தொலைதூர கல்வி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள் https://umisdashboard.tnega என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

7 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

7 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

7 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

8 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

9 மணத்தியாலங்கள் ago