உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர மிஸ்ராவின் மகன் அசுதோஷ் மிஸ்ரா என்ற வீரு . இவருக்கு ஊனமுற்ற நபர். இவர் திருமண தகராறில் தனது சொந்த அக்காவையே கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரி முதல்வருடனான காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த நபர் தனது சொந்த அக்காவையே தலையில் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பாலி காவல் நிலைய எல்லைக்குள் வரும் அலியாபூர் கிராமத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 03) இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளியான வீரு, தனது சகோதரி மான்வி மிஸ்ராவை நாட்டுத் துப்பாக்கியால் தலையில் சுட்டு சம்பவ இடத்திலேயே கொன்றதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…