“என் பிள்ளையை நானே கொன்னுட்டேனே” மனைவிக்கு வாங்கி வந்த ORS மருந்து… 4 வயது மகனுக்கும் கொடுத்ததால் மரணம்… கதறி அழும் தந்தை…!!

08-Dec-2025

உத்திரபிரதேசம் கான்பூர் மதையாபூர்வா நியூ காலனியைச் சேர்ந்த ஆஷு ராஜ்புத் என்பவர் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருடைய  மனைவி...