astrology

பெண்கள் அணியும் மாங்கல்யத்திற்கு தாலி என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா…? அதன் பின்னால் இருக்கும் சுவாரசிய தகவல்…

திருமணம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது முக்கியமானது மாங்கல்யம் தாலி கட்டும் வைபவம் தான். திருமணமானதுக்கு முத்திரையானதே தாலி தான். மணமகன் மணமகள் கழுத்தில் கட்டுவது…

1 வருடம் ago

வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது எதற்காக…? அதன் முக்கியத்துவம் என்ன…?

இந்து வழிபாட்டில் பல வித பூஜைகள் புனஸ்காரங்கள் விசேஷ நாட்கள் உண்டு. இந்த விசேஷ நாட்களில் நாம் பூஜை செய்யும் போது கடவுளுடைய அருள் அதிகமாக கிடைக்கும்…

1 வருடம் ago

எல்லா வித வேண்டுதலுக்கும் கடவுளுக்கு சாற்றப்படும் மாலை… கனிமாலை எனப்படும் எலுமிச்சை மாலையின் மகத்துவங்கள்…

நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல் நிறைவேற கடவுளிடம் முறையிடுவோம். கடவுள்களுக்கு விருப்பமான நெய்வேத்தியங்கள் ஆடைகள் மாலைகள் போன்றவற்றை சாற்றி இறைவனின் காலடியில்…

1 வருடம் ago

சபரிமலை ஐயப்பன் ஏன் 18 படிகளுக்கு மேல் அமர்த்திருக்கிறார் தெரியுமா…? அதன் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் இதோ…

கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு சிறப்பான உகந்த மாதம் தான். இந்த மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை காண சபரிமலைக்கு…

1 வருடம் ago

திருநீறு அணிவது எதற்காக தெரியுமா…? அதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா…?

இந்து மத வழிபாட்டில் நெற்றியில் திருநீறு குங்குமம் சந்தனம் இடுவது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக திருநீறு சந்தனம் குங்குமம் அணிவது மதத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.…

1 வருடம் ago

வீட்டில் விளக்கேற்றிய பின்பு மறந்தும் இதை செஞ்சுராதீங்க… அதனால் அபசகுனம் உண்டாகும்…

இந்து மத வழிபாட்டில் விளக்கேற்றுவது என்பது மிக முக்கியமான விஷயம். எந்த ஒரு பூஜை என்றாலும் விளக்கேற்றி தான் அதை தொடங்குவார்கள். அதுமட்டுமில்லாமல் தினமும் வீட்டிலும் விளக்கேற்றி…

1 வருடம் ago

சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்யப்படுவது ஏன்…? அதன் முக்கியத்துவம் என்ன…?

கார்த்திகை மாதம் என்றாலே தீபங்களுக்கு சிறப்பான மாதம் என்பது போல சிவனுக்கும் மிகவும் சிறப்பானது. பலவித பூஜை புனஸ்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெறும் மாதமாகும். கார்த்திகை மாதம் வரக்கூடிய…

1 வருடம் ago

தெய்வங்கள் விரும்பும் அகல் விளக்கு… அதன் சிறப்புகள் என்ன தெரியுமா…?

கார்த்திகை மாதம் என்றாலே தீபங்களுக்கு சிறப்பான மாதம் தான். இந்த மாதத்தில் கோவில்களும் சரி வீடுகளும் சரி தீப ஒளியால் ஜொலிக்கும். பல வித விதமான விளக்குகளை…

1 வருடம் ago

கார்த்திகை மாத சோமவாரம்… விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்வது எப்படி…?

இந்து மத வழிபாட்டில் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் இந்த மாதத்தில் தான் தீபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை மாதம் வந்து…

1 வருடம் ago