“2 பெண்களுடன் தொடர்பு.. மூன்றாவது பெண்ணையும் ஏமாற்றிய வாலிபர்”…. இறுதியில் மகளின் சடலத்துடன் கதறிய பெற்றோர்..!

11-Mar-2026

வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அசோக்குமாரின் மகள் பிரியதர்ஷினி, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை...

“பங்கு மாட்டிக்கிட்ட பங்கு”…. வேலூர் கூட்டத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ‘அந்த’ பரிசு…. காத்திருக்கும் சிறை தண்டனை….?

23-Feb-2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...

BREAKING: திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு கண்கலங்கிய விஜய்.. வேலூர் கூட்டத்தில் பரபரப்பு..!!

23-Feb-2026

வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களிடையே உரையாற்றியபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தருணம்...

தமிழ்நாடு ஒரு முரட்டு காளை… அதை அடக்கப்போகும் சிறுவன் யார் தெரியுமா..? வேலூரில் விஜய் சொன்ன ‘மாஸ்’ குட்டி ஸ்டோரி..!!

23-Feb-2026

வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது...

ரேஷன் கடைக்கு சென்ற தாய்… அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய மகன்… அதிர்ச்சி தரும் காரணம்…!

20-Feb-2026

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, தாய் கண்டித்த காரணத்திற்காக பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம்...

சலூன் கடைக்குச் சென்ற கணவன்… படுக்கையறையில் மருமகளை அந்த கோலத்தில் பார்த்து ஆடிப்போன மாமியார்…. இறுதியில் நடந்த பகீர் சம்பவம்….!

03-Feb-2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பூசாரிபட்டி கிராமத்தில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...

BREAKING: திடீரென முடிவை மாற்றிய விஜய்…. காலையிலேயே பரபரப்பு அறிவிப்பு….!

03-Feb-2026

விஜய் வேலூரில் நடத்தவிருந்த மக்கள் சந்திப்பு திடீரென பிப்ரவரி இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி...

“டேய் என்னை விட்டுருடா” கதறிய 77 வயது மூதாட்டி… மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்… வேலூரில் அதிர்ச்சி…!!

25-Jan-2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பெரிய பரவக்கல் பகுதியில் 77 வயது மூதாட்டி ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான தாக்குதல்...

வேலூரில் பயங்கரம்..! மனைவி நடத்தையில் சந்தேகம்… தூங்கும்போது கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர்..!!

02-Jan-2026

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்த...