ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ…
ஆக்ராவில் இராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்குத் தயாராகி வந்த இரண்டு இளைஞர்கள், ஓட்டப் பந்தயத்தில் வேகமாக ஓடுவதற்காகக் குதிரைகளுக்குச் செலுத்தப்படும் ஊசியைத் தங்களுக்குத் தாங்களே செலுத்திக்கொண்ட சம்பவம் பெரும்…
நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் "மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!" என்ற சமூக அக்கறையுள்ள முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பேனர்…
மும்பையின் பயந்தர் கிரீக் ரயில் பாலத்தில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடுவதும், பாலத்தின் மீது கிராஃபிட்டி ஓவியங்களை வரைவதும் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில்…
"ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது? இந்த வைரல் வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் ஒரு பெண்ணிடம் இத்தகைய கொடூரமான முறையில் நடந்து…
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்ட எரிக்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த எலும்புக்கூடு அப்பகுதியில் காணாமல் போன…
இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற உயிருக்கே ஆபத்தான போதைப்பொருட்களின் ஊடுருவல் நமது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்து, வருகின்ற 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாகத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அரசு…
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. சாதாரணமாக ஒரு லைக் வாங்குவதற்காக உயிரை பணயம் வைத்து அவர்கள் செய்யும் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதன்படி…