ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ கடந்த செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த பகுதியில் இதுபோன்ற தொல்லைகள் மற்றும் சாகசங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய அத்தாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருவது உண்மைதான் என்றும், ஆனால் இந்தச் சம்பவம் சரியாக எப்போது நடந்தது என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/HateDetectors/status/2100525178362933336/video/1
தற்போது அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சாகசத்தில் ஈடுபட்ட அந்த காரை அடையாளம் கண்டு, அதில் பயணம் செய்த இளைஞர்களைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்தநாளாக அமைவது தமிழக அரசியலில்…
சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில்…
தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…
சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…
பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…
தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்…