ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த போது முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்…
புனே நகரில் மதுபோதையில் காரில் அதிவேகமாகச் சென்ற இளைஞர்கள் குழு ஒன்று, ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வீதிகளில் ரகளையில் ஈடுபட்டுள்ளது. காரின் நான்கு ஜன்னல்களையும் திறந்து வைத்துக்கொண்டு…
ரோட்டைக் கடக்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு ஒன்றைக் கண்டு, அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது வாகனங்களை…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஓய்வுபெற்ற காவல் துறை தலைவர் அரவிந்த் சக்சேனா அவர்களுக்கு காவல்துறை சார்பில் மறக்க முடியாத மற்றும் வித்தியாசமான வழிஅனுப்பு விழா நடத்தப்பட்டது.…
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள 'ஸ்கூல்கில் எக்ஸ்பிரஸ்வே' நெடுஞ்சாலையில், வாகனத்திலிருந்து கழன்ற டயர் ஒன்று நடுத்தடுப்பைத் தாண்டி எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதிய அதிர்ச்சி…
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை அடுத்த பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில், நள்ளிரவில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து தெருவில் நின்றிருந்த பசு மாடு ஒன்றை காரில் ஏற்றித் திருடிச்…
ஹைதராபாத்தில் பரபரப்பான பொதுச் சாலையில் தனது 6 வயது பேத்தியை கார் ஓட்ட அனுமதித்த காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் புஜாரி திருப்பதி என்பவர் மீது போலீஸார் வழக்குப்…
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மூன்று பெண்கள் தங்களது ஓட்டுநருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ராஞ்சி-டாடா நெடுஞ்சாலையில் தசாம்பால் அருகே ஒரு திகிலூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.…
பூனேயின் பிம்பிள் குராவ் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில், நபர் ஒருவர் தனது டாடா நெக்ஸான் இவி காரை வெள்ள நீர் அடித்துச் செல்லாமல் இருக்க, நெஞ்சு…