இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. சாதாரணமாக ஒரு லைக் வாங்குவதற்காக உயிரை பணயம் வைத்து அவர்கள் செய்யும் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதன்படி மூன்று இளைஞர்கள் ரயில்வே பாலம் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயற்சிக்கின்றனர். பாலத்தின் கீழே ஆறு ஓடிக் கொண்டிருக்க ரயில் மிக வேகமாக நெருங்கும் தருணத்தில் மூவரும் ஒருவருக்கு பின் ஒருவர் திடீரென்று குதித்துள்ளனர். இந்த காட்சி காண்போரை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் ரயிலின் அதிக வேகம் காரணமாக சில வினாடிகள் தாமதமாக இருந்தால் மூன்று பேரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கத்தில் அவர்கள் தங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…