மத்தியபிரதேசம்

“காப்பாத்துங்க..!” மகிழ்ச்சியான சுற்றுலா ‘மரணப் பயணமாக’ மாறிய அந்த 10 நொடிகள்!…சுற்றுலா பயணிகளின் உயிரைப் பறித்த அதிகாரிகளின் அலட்சியம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த இந்தத் துயரமான சொகுசுக் கப்பல் விபத்து, சுற்றுலாத்துறையின் பெரும் அலட்சியத்தையும் இயற்கையின் சீற்றத்தையும் ஒரே நேரத்தில் பறைசாற்றுகிறது.…

2 மாதங்கள் ago

“நீதி செத்துப்போச்சு!”… ஹனிமூனில் கணவனைக் கொன்ற மனைவிக்கு ஜாமீன்?… போலீஸ் செய்த அந்த ஒரு ‘டைப்போ’ தவறு… கதறும் குடும்பம்….!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, கடந்த ஆண்டு தனது தேனிலவிற்காக மேகாலயாவிற்குச் சென்றபோது மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. சோஹ்ரா பகுதியில் உள்ள…

2 மாதங்கள் ago

“துரதிஷ்டம் என தூக்கி எறிந்த தம்பதி!”…. நடுரோட்டில் தவித்த பச்சிளம் குழந்தை… சினிமா பாணியில் அரங்கேறிய பகீர் கடத்தல்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனாவைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பதியினர், ஒரு குழந்தையைச் சாலையில் கைவிட்டதாகத் தொடங்கிய வழக்கு, தற்போது ஒரு மிகப்பெரிய குழந்தைக் கடத்தல் மற்றும் விற்பனை…

2 மாதங்கள் ago

அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து!.. மணக்கோலம் கலைவதற்குள் நேர்ந்த துயரம்… மணமகனின் தந்தை உட்பட 6 பேர் துடிதுடிக்கப் பலி.. ரத்த வெள்ளத்தில் ஹாபூர் சாலை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபுரில் திருமணக் கோஷ்டியினர் பயணித்த பேருந்து, லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண விழா…

2 மாதங்கள் ago

“கணவன் கறுப்பு நிறம் பிடிக்கவில்லை”.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்… மத்திய பிரதேசத்தில் அதிர வைக்கும் சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ணா கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி பிரியங்காவே மூளையாகச் செயல்பட்டது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது கணவரின்…

2 மாதங்கள் ago

“உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என் ரூமுக்கு வா… மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டிய ஆசிரியர்… அடுத்து நடந்த பகீர் சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள பிஎம்ஸ்ரீ மாடல் சயின்ஸ் கல்லூரியில், கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த அமித் சாஹு என்பவர், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி…

2 மாதங்கள் ago

“அம்மாவை அடிக்காதே அப்பா… குறுக்கே வந்த 4 வயது மழலை”… போதை தந்தையின் கொடூர செயல்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… சத்தர்பூர் கிராமத்தையே அதிரவைத்த கொடூரம்…!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பம்னௌரா பகுதியில், போதை மற்றும் ஆத்திரத்தால் ஒரு தந்தை தனது நான்கு வயது மகனையே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

3 மாதங்கள் ago

உச்சகட்ட கொடூரம்!… “மருமகனுடன் கள்ளக்காதலா?…சந்தேகப் பேயால் மனைவியின் அந்தரங்க உறுப்பை தாக்கிய கணவன்”… நெஞ்சை உலுக்கிய பயங்கரச் சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில், சந்தேகத்தின் உச்சகட்டத்தால் கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாகச் சித்திரவதை செய்த மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் மனைவிக்குத் தனது சகோதரியின்…

3 மாதங்கள் ago

பகீர் !… “மனைவியின் சடலத்துடன் 2 நாட்கள் குடும்பம் நடத்திய கணவன்!”… பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை… மத்திய பிரதேசத்தை உலுக்கிய கொடூரம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது ஜெகதீஷ் தாபர், தனது முதல் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைப் பிரிந்து, ரீமாபாய் என்ற 25…

3 மாதங்கள் ago