மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழக (RGPV) விடுதி கேன்டீனில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும்…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள புகழ்பெற்ற மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேதவித்யா பிரதிஷ்டான் குருகுலத்தில், மாணவர் ஒருவர் விடுதி காப்பாளரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில், பெற்ற மகளையே ஓடும் ரயிலின் முன் தாய் தள்ளிவிட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வேளாண்மைத் துறையில் எழுத்தராகப் பணிபுரியும் அஞ்சு சிங்…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், திருமணமான ஒரு பெண் மீது கொண்ட ஒருதலைக் காதலால் அந்தப் பெண்ணின் உள்ளாடைகளைத் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட விசித்திரமான சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ததியாவில், திருமணமான 16 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.…
மத்தியப் பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் உள்ள கோட்டார் காவல் நிலையக் காவலர் நரேஷ் சிங் பாகேல், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதமர் அலுவலகம் மற்றும்…
கோபால், மத்தியபிரதேச மாநிலத்தில் சட்னா மாவட்டம் சிபில் லைன் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (21) ஆட்டோ டிரைவர். இவர் பள்ளியில் ஆட்டோ டிரைவராக வேலைப் பார்க்கிறார். நேற்று…