மத்தியபிரதேசம்

“காதலுக்கு தடையாக இருந்த காதலியின் தந்தை.. காதலனுடன் சேர்ந்து சொந்த அண்ணன் போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. பத்திரம் கொலை வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்”..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டம் அமர்பட்டான் காவல் எல்லைக்குட்பட்ட கிராஹை பந்தா கிராமத்தில், பதிராம் கோல் என்பவர் சனிக்கிழமை இரவு கோடரியால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

2 வாரங்கள் ago

“என்னை மன்னிச்சிருங்க அம்மா, அப்பா!”.. வினாத்தாள் கசிவால் பறிபோன 18 வயது மாணவியின் உயிர்.. இணையத்தை உலுக்கும் தற்கொலைக் கடிதம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வந்தார். மகளின்…

3 வாரங்கள் ago

மருமகளின் மர்ம மரணம்.. சிபிஐ நடத்திய 7 மணி நேர அதிரடி வேட்டை.. இறுதியில் கைதான முன்னாள் பெண் ஜட்ஜ்.. நடுங்க வைத்த பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இந்த மாத தொடக்கத்தில் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண் ட்விஷா சர்மாவின்…

4 வாரங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் சுருட்டிய மாபெரும் திருமண மோசடி…

4 வாரங்கள் ago

“13 வயது சிறுமி.. 42 வயது மணமகன்.. பேரனுக்காக தாத்தா செய்த விபரீத பேரம்… இரவோடு இரவாக கோவிலில் நடந்த பயங்கரம்… இந்தூரில் அரங்கேறிய அதிர்ச்சி குழந்தை திருமணம்”..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், 13 வயது சிறுமி ஒருவரை 42 வயது நபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட…

1 மாதம் ago

“நான் செத்த பிறகு யாரு இருக்கா?”… கங்கைக்குச் சென்று சடங்குகளை முடித்துவிட்டு வந்து முதியவர் செய்த காரியம்!… உறைந்துபோன கிராம மக்கள்…!!!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில், ஒரு முதியவர் தான் உயிருடன் இருக்கும்போதே தனக்கான இறுதிச் சடங்கு விருந்தை (பண்டாரா) நடத்தியுள்ள விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது…

1 மாதம் ago

“உன் புருஷன் எனக்கு.. என் புருஷன் உனக்கு!”.. நீதிமன்றத்தையே அதிர வைத்த சகோதரிகளின் வினோத ஒப்பந்தம்… ஸ்தம்பித்த நீதிபதிகள்… வைரலாகும் குவாலியர் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ள விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை…

2 மாதங்கள் ago

“மத்திய பிரதேசம் படகு விபத்து… மூழ்கும் முன் படகிற்குள் நடந்தது என்ன?… வெளியான பகீர் வீடியோ.. அலட்சியத்தின் உச்சம்”…!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் உள்ள பார்கி அணையில், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும்…

2 மாதங்கள் ago

“மரணத்திலும் பிரியாத பாசம்!… ஜபல்பூர் விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்… பாபா பாகேஷ்வர் கண்ணீர் பேட்டி”…!!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த சொகுசுக் கப்பல் விபத்து, நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒன்பது உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் எச்சரிக்கை'…

2 மாதங்கள் ago