மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, கடந்த ஆண்டு தனது தேனிலவிற்காக மேகாலயாவிற்குச் சென்றபோது மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. சோஹ்ரா பகுதியில் உள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் குனாவைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பதியினர், ஒரு குழந்தையைச் சாலையில் கைவிட்டதாகத் தொடங்கிய வழக்கு, தற்போது ஒரு மிகப்பெரிய குழந்தைக் கடத்தல் மற்றும் விற்பனை…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபுரில் திருமணக் கோஷ்டியினர் பயணித்த பேருந்து, லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண விழா…
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ணா கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி பிரியங்காவே மூளையாகச் செயல்பட்டது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது கணவரின்…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள பிஎம்ஸ்ரீ மாடல் சயின்ஸ் கல்லூரியில், கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த அமித் சாஹு என்பவர், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பம்னௌரா பகுதியில், போதை மற்றும் ஆத்திரத்தால் ஒரு தந்தை தனது நான்கு வயது மகனையே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில், சந்தேகத்தின் உச்சகட்டத்தால் கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாகச் சித்திரவதை செய்த மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் மனைவிக்குத் தனது சகோதரியின்…
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது ஜெகதீஷ் தாபர், தனது முதல் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைப் பிரிந்து, ரீமாபாய் என்ற 25…
மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தின் சஹ்ரி கிராமத்தில், 60 வயதான ஹல்லி பாய் என்ற மூதாட்டி தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி உயிரிழந்த…