அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷியா… பெற்ற மகளையே பலிகொடுத்த தாய்… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த… 6 வயது சிறுமி கொடூர கொலை… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்காக பெற்ற மகளையே தாய் படுகொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி என்ற பெண், தனது கணவனின் நண்பருடன் சட்டவிரோத உறவில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், தனது 6 வயது சிறுமியையும் அழைத்துக் கொண்டு கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழச் சென்றுள்ளார்.

அங்கே தங்கியிருந்த சிறுமி, தனது தாத்தா-பாட்டி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து அடம்பிடித்துள்ளார். இதனால் அச்சமடைந்த ஜோதி, சிறுமி தாத்தா வீட்டிற்குச் சென்றால் தங்கள் கள்ளத்தொடர்பு குறித்து வெளி உலகிற்கு உண்மையைக் கூறி விடுவாள் என்று பயந்துள்ளார். இதையடுத்து, காதலனுடன் இணைந்து அந்த பிஞ்சு என்றும் பாராமல் மகளைக் கொடூரமாகக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

திட்டமிட்டபடி, ஜோதியும் அவரது காதலனும் சேர்ந்து சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைப்பதற்காகச் சிறுமியின் உடலை அருகில் இருந்த ஒரு கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், ஜோதி மற்றும் அவரது காதலனைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

14 minutes ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

21 minutes ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

22 minutes ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

32 minutes ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

33 minutes ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

41 minutes ago