ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் மனித நேயத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. மார்க்காபுரம் மாவட்டம் திரிபுராந்தகம் கிராமத்தைச் சேர்ந்த சிவா ரெட்டி என்பவருக்கு, பக்கத்து வீட்டில்…
சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், கௌரவக் கொலைக் காரணத்தினால் அவரது தந்தையே மகளைக் கொலை செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.…
திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பகுதியில், தனது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தையைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்ற மகளைத் தந்தையே கத்தியால் அறுத்துக் கொலை செய்த சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டத்தில், தனது விருப்பத்திற்கு மாறாகக் காதலுடன் சென்ற மகளைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முனீஷ் தனுக்…
விழுப்புரம் அருகே மதுபோதையில் தந்தை தாக்கியதில் பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபு, கடந்த டிசம்பர்…
சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் ஆகி பாலமுருகன் என்ற மகனும் ஐஸ்வர்யா மற்றும் பிரியங்கா என்ற…
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள முந்தல் கிராமத்தில் மாசு காளை என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பிரவீனா என்ற மனைவி உள்ள நிலையில், இவர் போடி…
மகாராஷ்டிரா மாநிலம் போர்ஜினி என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சீவாணி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு அருகில் இருந்த கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்ற நபருடன்…