கொடூரத்தின் உச்சம்…. “பேசலாம் வாம்மா”… தோட்டத்திற்கு திருமணமான மகளை அழைத்துச் சென்று… தந்தை செய்த கொடூரம்…!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டத்தில், தனது விருப்பத்திற்கு மாறாகக் காதலுடன் சென்ற மகளைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முனீஷ் தனுக் என்பவரின் 21 வயது மகள் நித்துவிற்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், அவர் தனது கணவரைப் பிரிந்து பழைய காதலனுடன் சென்று குவாலியரில் மறுமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகளைப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்து, கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்குச் சென்று துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், நித்துவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளைக் கௌரவக் கொலை செய்த முனீஷ் தனுக்கை போலீசார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஒரு வயது குழந்தையுடன் தவிக்கும் இளம் தாய்…! “மகனின் பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே…” மனைவியின் கண்டிப்பால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… நம்பர் ஒன் ஓடுகாலி CM விஜய்… திருச்சி ஏர்போர்ட்டில்… உதயநிதி அதிரடி அட்டாக்…!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…

2 மணத்தியாலங்கள் ago

“மீண்டும் மீண்டும் அப்படிதான் பேசுவேன்… சர்ச்சை வழக்குக்கு அஞ்சாத உதயநிதி… வைரல் பின்னணி…!”

தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“திரைப்பட ரேஞ்சுக்கு ஆக்டிங்…” வலிப்பு வந்தது போல நாடகமாடிய பாட்டி…! கடைசியில் இப்படி ஒரு டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கலையே…. பகீர் பின்னணி…!!

கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வைகோ மட்டும் வடக்கே பிறந்திருந்தால் பிரதமராகியிருப்பார்… டெல்லி விழாவில் திருமாவளவனின் அதிரடி பேச்சு…!

டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… உதயநிதி போட்ட சீக்ரெட் பிளான்?… வெளுத்து வாங்கிய அமைச்சர்… இணையத்தில் அதிரும் பதிவு…!

அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற…

2 மணத்தியாலங்கள் ago