அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்கப் போவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அந்நாட்டு அரசு ஊடகம் (IRNA) தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22-ஆம் தேதியுடன்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்…
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளின் எரிபொருளைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்தியா, பாகிஸ்தான்,…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உலகையே உலுக்கி வரும் நிலையில், தற்போது ஒரு முக்கியத் திருப்பமாக ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில் இணைந்து சாதனை படைத்த இளைஞர் ஒருவரின்…
ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எரிசக்தி செலவுகள் விண்ணைத் தொடும்…
இஸ்லாமாபாத்தின் செரீனா ஹோட்டலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்கக் குழுவும்,…
பாகிஸ்தானில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான 21 மணி நேர நீண்ட அமைதி பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது. ஒரு வார கால…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பாகிஸ்தான் முன்னின்று நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம்…