சமூக வலைதளங்கள் மூலம் உருவான காதல், எல்லைகளைத் தாண்டி இரு மனங்களை இணைத்த போதிலும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முன்னால் அது தோல்வியில் முடிந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா…
பாகிஸ்தானின் மலைப்பகுதியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகத் தொடர்பின்றி, தன் கணவரால் சிறைவைக்கப்பட்டிருந்த பிரெஞ்சுப் பெண் மற்றும் அவரது ஐந்து குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள அதிரவைக்கும்…
பாகிஸ்தானின் லாகூர் நகரில், 18 வயதான ஆயிஷா என்ற இளம் வீட்டுப் பணிப்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கட்டாயக் கருக்கலைப்பு காரணமாக உயிரிழந்த கொடூரச்…
சிந்து நதி நீர் விவகாரத்தில் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் ஆடி வரும் நாடகத்தை இந்தியா அதிரடியாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 62-வது…
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த 9 வயது சிறுமி ஹானியா அகமது, தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக பாகிஸ்தான் சென்றிருந்தபோது காவல்துறையினரின் தவறான மதிப்பீட்டால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த…
பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு காலத்தில் தங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த வருமானம், இப்போது அன்றாடச் செலவுகளுக்கே போதவில்லை என்பதை உணர்ந்து வருகின்றனர். விண்ணைத் தொடும்…
துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது.…
அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக எல்லைப் பகுதியில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில்…