“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

Spread the love

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பாகிஸ்தான் தற்போது முழுமையாக வணிக ரீதியிலான எண்ணெய் இருப்புகளை மட்டுமே நம்பியிருப்பதாகவும், கச்சா எண்ணெய் கையிருப்பு வெறும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் தவித்து வரும் வேளையில், சமீபத்தில் அந்நாட்டு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவின் வலுவான பொருளாதார மேலாண்மையை அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்தியா சுமார் 60 முதல் 70 நாட்களுக்குத் தேவையான மூலோபாய எண்ணெய் இருப்பைக் (Strategic Oil Reserves) கொண்டுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் விலை மாறினாலும் வரிகளைச் சீரமைப்பதன் மூலம் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நிதி பலம் இந்தியாவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேவைப்படும்போது உடனடியாக எண்ணெயை விடுவிக்கும் நிலையில் உள்ள இந்தியாவைப் போல பாகிஸ்தான் இல்லை என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Muthu Mani

Recent Posts

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

4 seconds ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

3 minutes ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

6 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

8 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

12 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

14 minutes ago