தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

16-Apr-2026

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து...

பயங்கரம்!.. 10 மாத குழந்தையுடன் மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற கணவன்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூரம்…!!!

16-Apr-2026

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்...

வளர்ப்பு நாய்க்குட்டியின் நகம் கீறியதில் பெண் பரிதாப பலி… தூத்துக்குடியில் சோகம்..!!

15-Apr-2026

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தில், வளர்ப்பு நாய்க்குட்டியின் நகம் கீறியதால் சுமதி (47) என்ற பெண்...

கள்ளக்காதனுடன் வாழ்ந்து வந்த மனைவி… “அம்மாவோட இந்தச் செயல் பிடிக்கல”… கணவர் நடத்திய நள்ளிரவு வேட்டை… அருமனையை அதிரவைக்கும் சம்பவம்…!!!

08-Apr-2026

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள ஈஞ்சகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவர், மதுப்பழக்கத்தால் தனது மனைவி லதாவுடன் அடிக்கடி...

“தங்கையை கொன்றவனை சும்மா விடமாட்டேன்”… ஆட்டோ ஸ்டாண்டில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்… பழிக்குப்பழி வாங்கிய தந்தை-மகன்….!

01-Apr-2026

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகள் முத்துலட்சுமிக்கும், நாங்குநேரியைச் சேர்ந்த வேல்முத்து என்பவருக்கும்...

“ரோடு இல்லைனா ஓட்டு இல்லை!”… ஊர் வாசலில் பேனர் கட்டி அதிரடி காட்டிய பொதுமக்கள்… அதிரும் குமரி மாவட்ட தேர்தல் களம்!

01-Apr-2026

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பிலாங்காலை பகுதியில், டிடிசிபி (DTCP) விதிமுறைகளை மீறி சாலை நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல்...

“ரேபிஸ் ஊசி போடாத 16 வயது மாணவி… மகளைப் பறிகொடுத்து கதறும் குடும்பம்… மதுரையில் அரசே செய்த இறுதிச்சடங்கு…!!!

01-Apr-2026

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ரெடிமேட் பின்னலாடைத் தொழிலாளி செல்வகுமாரின் மகள் செல்வசுஹாசினி (16), வீட்டில் வளர்த்த செல்லப் பிராணியான...

காலையிலேயே அதிர்ச்சி..! தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து… 60 பயணிகளின் நிலை என்ன..? தூத்துக்குடியில் பயங்கரம்..!!

22-Mar-2026

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, வாகைகுளம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாகத் திடீரென தீப்பிடித்து...

“33 வழக்குகள்.. 2 கொலைகள்.. 3 பாலியல் வன்கொடுமை!”… விளாத்திகுளம் குற்றவாளியின் கொடூரப் பட்டியல்… வெளியான திடுக்கிடும் தகவல்..!!

19-Mar-2026

ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர், இயற்கை உபாதைக்காகச் சென்ற பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல்...