திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று அரங்கேறிய ரவுடிகளின் வெறிச்செயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது…
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்லாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 'டைடல் நியோ' (TIDEL Neo) மினி ஐடி பூங்காக்களுக்கு…
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்பப் பிரச்சனையில் மாமியாரை மருமகளே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாரியம்மாள் என்பவருக்கும், அவரது மருமகள்…
திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்…
திருநெல்வேலியில் அரங்கேறியுள்ள இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பகை மற்றும் தவறான உறவு முறைகளால் ஏற்படும் மோதல்கள், எவ்வாறு…
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நடைபெற்ற இந்த 15 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மோசடியாளர்கள் தங்களை சிபிஐ (CBI) அதிகாரிகள்…
திருநெல்வேலி மாவட்டம் பாளையஞ்செட்டிகுளத்தில் 2016 ஆம் வருடம் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் செல்வராஜ் என்பவருக்கு எதிராக வைகுண்டம் என்பவர் சாட்சி அளித்தார். இதையடுத்து வைகுண்டம் 2022…
திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர் போன் பேசிக்கொண்டு பஸ்ஸை இயக்கியுள்ளார். அந்த பஸ்ஸில் இருந்த ஒருவர் வீடியோவை எடுத்து பதிவிட்டுள்ளார்.…
திருநெல்வேலி டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஆனந்த் (19). வாட்டர் கேன் போடும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்கள்…